Sunday, September 13, 2020

சின்னதா ஒரு சந்தோஷம்

 யமுனா சரவணகுமார் என்ற மதுரை மின்வாரியத் தோழர்,  பல புத்தகங்களின் படங்களை முக நூலில் போட்டிருந்தார். 




அதிலே என்னுடைய "முற்றுகை" நூல் முதல் நூலாக இருந்தது கண்டு மனதுக்குள் ஒரு மகிழ்ச்சிப் பூ உடனே பூத்தது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.


1 comment: