Wednesday, September 23, 2020

பாஜகவுக்கு இதெல்ல்லாம் ஜகஜமப்பா!

 


மோடியால் குரங்குக்குளியலில் பாராட்டப்பட்டவரை கந்து வட்டி வழக்கில் போலீஸ் தேடுதாம்.


இப்படியெல்லாம் கேஸ் வரக்கூடாதுன்னுதான் ஊரில இருக்கற எல்லா சமூக விரோதியும் பாஜகவில சேர்ந்து எஸ்கேப் ஆகப் பார்க்கறான். அப்பவும் போலீஸ் தேடினா அப்புறம் மோடிக்கு என்னய்யா மருவாதை?

 என்ன முருகன் இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? கிரிமினல்களை பாதுகாக்கலைன்னா அப்புறம் தாமரை எப்படி மலரும்?

 ஆமாம். அந்த ஆட்டுக்கார அண்ணாமலையே முக்கியமான சில வழக்குகளை கவனித்துக் கொண்டிருந்த அவரோட உயரதிகாரி மர்மமாக இறந்து போனதுக்குப் பிறகுதான் ஐ.பி.எஸ் வேலையை ராஜினாமா செய்தாராமே?

 சரி சரி. கிரிமினல்னா பாஜகவில உறுப்பினராவாங்க என்பதெல்லாம் ஜகஜம்தானே!

 

1 comment:

  1. முன்மெல்லாம் ரவுடிகள் திமுக, அதிமுக வில் சேர்வார்கள். இப்போது பிஜேபி

    ReplyDelete