Sunday, September 6, 2020

எங்களோடு இணைந்த அரசியல் தலைவர்கள் . . .

 


பொதுத்துறை நிறுவனங்களை, அதிலும் குறிப்பாக எல்.ஐ.சி யை பாதுகாக்கும் பணியில் எப்போதும் எங்களோடு துணை நிற்கும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. 

எல்.ஐ.சி யின் அறுபத்தி ஐந்தாவது பிறந்த நாளின் போது எங்களோடு மற்ற பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கரம் கோர்த்தார்கள்.

காணொளி வாயிலாக அவர்கள் அளித்த செய்திகள் உங்களுக்காக இங்கே


திரு வைகோ, மதிமுக



திரு திருச்சி சிவா, திமுக



திரு கே.வீரமணி, திக



திரு பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்



தோழர் இரா.முத்தரசன், சி.பி.ஐ



பேராசிரியர் ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி


தோழர் ஆளூர் ஷாநவாஸ், விடுதலைச் சிறுத்தைகள்



திரு சுப.வீர பாண்டியன்


காணொளிகள்  தொடரும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு கே.எஸ்.அழகிரி காணொளி அளித்தது மட்டுமல்லாமல் அறிக்கையும் விடுத்துள்ளார். அவை நாளை. 

No comments:

Post a Comment