Wednesday, September 9, 2020

பதினைந்து நிமிடங்கள் போதும்

  


எல்.ஐ.சி பங்கு விற்பனை ஏன் அவசியமில்லை என்பதையும் எல்.ஐ.சி ஏன் அரசின் இயல்பான ஏகபோகமாக இருந்திட வேண்டும் என்பதையும் மிக அற்புதமாக விளக்குகிறார் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன். பதினைந்து நிமிடங்கள்  நீடிக்கும் இக்காணொளியை அவசியம் பாருங்கள்




.

1 comment:

  1. தென்மதுரை நாதன்பேச்சு
    தேன்மதுர உரை வீச்சு.

    ReplyDelete