Monday, September 21, 2020

மோடியின் இரட்டைக்(ஜனநாயகக்) கொலைகள்



 56 இஞ்ச் மார்பர், சீனாவை நிலை குலையச் செய்த வீரன்,  அமெரிக்காவே அண்ணாந்து பார்க்கும் சாதனையாளன், உலக நாடுகள் உச்சி முகர்ந்து பாராட்டும் தலைவன் 

என்றெல்லாம்

சங்கிகள் பொய்யாய் புகழுரைக்க, அந்த வடி கட்டிய கோழையோ நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஓட்டெடுப்புக்கு அஞ்சி குரல் வாக்கெடுப்பு என்று மோசடியை அரங்கேற்றி இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து தன்னுடைய தரகர் வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

இது அவர் செய்த முதல் படுகொலை. . . .

மாநிலங்களவையில் வோட்டெடுப்புக்கு தயாராக இல்லாத மோடி அதை வலியுறுத்திய எம்.பிக்களை இடை நீக்கம் செய்து இரண்டாவது ஜனநாயகப் படுகொலையையும் செய்துள்ளார்.

கொலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கட்சிக்கு இதெல்லாம் புதிதா என்ன? 

No comments:

Post a Comment