Sunday, September 27, 2020

ராஜாவின் ராஜாங்கத்து நாயகர் . . .

 


இந்த பதிவில் இளையராஜாவின் இசையில் பல்வேறு நாயகர்களுக்கு எஸ்.பி.பி குரல் கொடுத்ததிலிருந்து இருபது பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன். கமல், ரஜினி மற்றும் மோகன் ஆகியோர் தவிர்த்த நாயகர்கள் இங்கே உள்ளார்கள். இம்மூவருக்கும் தனித்தனியே பாடல்களை பகிர்ந்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். 

காட்சிகளில் தோன்றுவது யாராக இருந்தாலும் நாயகராக மனதில் நிற்பது என்னமோ பாலுதான்.

ராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் எஸ்.பி.பி யின் பாடல் கிடையாது. ஆண் குரலில் ஒலிக்கும் ஒரே பாடலை டி.எம்.எஸ் பாடியிருப்பார். பாலூட்டி வளர்த்த கிளி படத்தில்தான் அவர்கள் கூட்டணி தொடங்கியது. அந்த படத்து பாடலுடன் தொடங்குகிறேன்.


நான் பேச வந்தேன்


என் கண்மணி, என் காதலி


பூ போலே, உன் புன்னகையில்


மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான்


பூந்தளிராட


பூவில் வண்டு கூடும்

நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்


இளமை எனும் பூங்காற்று


ஓ மானே, மானே, உன்னைத்தானே




அந்தி வரும் நேரம்




அடுக்கு மல்லி




ஒரஞ்சாரம் உஷாரு



மாங்குயிலே, பூங்குயிலே



மடை திறந்து பாயும் நதியலை நான்



முத்து மணி மாலை




கேளடி கண்மணி




ஓ பட்டர்ஃப்ளை





தலையை குனியும் தாமரையே




என்னைத் தொட்டு




பொத்தி வச்ச மல்லிகை மொட்டு




நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்







1 comment:

  1. காட்சிகளில் தோன்றுவது யாராக இருந்தாலும் நாயகராக மனதில் நிற்பது என்னமோ பாலுதான்.

    உண்மை
    உண்மை

    ReplyDelete