Tuesday, September 22, 2020

நேற்று மாடு. நாளை யானை?

 


நேற்று அதிகாலை வெளியூர் செல்வதற்காக நான்கரை மணி அளவில் காம்பவுண்ட் கதவை திறக்க முயன்றால், திறக்க முடியவில்லை. 

என்னவென்று பார்த்தால் ஒரு கன்றுக்குட்டி கதவோடு ஒட்டிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தது. அதை எழுப்பி விட்டால் கோபமாக முறைக்கிறது. 



எப்போதும் நாய்கள், பிறகு பூனை, இப்போது மாடு.

கோவில் பட வடிவேலுக்கு நிகழ்ந்தது போல விலங்குகள் என் வீட்டை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கின்றன.

அடுத்து யானை வருமா?

பிகு: இன்று ஒரு நாள் மட்டும் அரசியல் இல்லாத பதிவுகள் எழுத ஆசை. மோடி வகையறாக்கள் ஒத்துழைக்க வேண்டும். 

No comments:

Post a Comment