Friday, September 11, 2020

அர்ணாபிற்கு விருது - வருத்தம்

 இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யபும் இந்தி காமெடி நடிகர் குணால் காம்ராவும் மோடியின் பெரிய வாய் அர்ணாப் கோஸ்வாமிக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது கொடுக்க அவரது ரிபப்ளிகன் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். 

அங்கே அவர்கள் அனுமதிக்கப்படாததால் அந்த விருதோடு புகைப்படம் அர்ணாப் அலுவலகத்தின் வாசலில் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பி விட்டனர்.

அந்த புகைப்படம் கீழே



என்னுடைய வருத்தம் ஒன்றுதான்.

அர்ணாபிற்காக புதிய செருப்பு வாங்கி இருக்க வேண்டுமா என்பதுதான்.

ஏராளமான பின்னூட்டங்கள் வந்திருந்தன. அதிலே சுவாரஸ்யமான ஒன்று. 

அர்ணாப் இதையும் பரபரப்பாக்குவார். இங்கே ஒற்றைச் செருப்புதான் உள்ளது. இன்னொன்று எங்கே? தினேஷன் வாண்ட்ஸ் டு நோ.


பிகு: சில ஆண்டுகளுக்கு முன்பே தோழர் ஆதவன் தீட்சண்யா எழுதிய ஒரு சிறு கதை நினைவுக்கு வருகிறது. அதை நாளை பகிர்ந்து கொள்கிறேன். மழை நின்றாலும் தூவானம் தொடர்கிறது. ஆஜான் பதிவுகள் நின்றாலும் அவர் நினைவு தொடர்கிறது.

No comments:

Post a Comment