Friday, November 27, 2020

முள் வேலிகளும் தண்ணீர் பீரங்கிகளும்

 


அடக்குமுறை கொண்டு தொழிலாளர்களின், விவசாயிகளின்  போராட்டத்தை போராட்டத்தை முறியடித்து விடலாம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு தக்க பாடத்தை நேற்று உழைக்கும் வர்க்கம் கற்றுக் கொடுத்துள்ளது. முள் வேலி கொண்டும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் மிரட்டப் பார்த்தார்கள். தடைகள் தகர்க்கப்பட்டது மட்டுமல்ல, அவை நதிக்கும் இரையாகி விட்டது. 









இனியும் செல்லாது உங்கள் ஆட்டம். 

எடுக்க வேண்டும் நீங்கள் ஓட்டம்.

No comments:

Post a Comment