Monday, November 16, 2020

பயமில்லை முருகன், அருவெறுப்பு

 


அமித் ஷா என்ற பெயரைக் கேட்டால் மனதிற்குள் ஒரு எரிச்சலும் கோபமும் உடனே வரும்.

அது பயமில்லை முருகன், மிகப் பெரிய கிரிமினல் பேர்வழி மீதான அருவெறுப்பு.

குஜராத் கலவரத்தின் சூத்ரதாரியின் கையாள்.

சொந்த கட்சி அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலைக்கு மாஸ்டர் மைண்ட்,

மோடியின் செல்வாக்கு சரியும் போதெல்லாம் போலி எண்கவுண்டர் செய்த கொலைகாரர்,

கலவரங்கள் தொடர்ந்தால் எங்களின் வெற்றி தொடரும் என்று சொன்ன அராஜகவாதி.

அடி பணிந்தால் ஆளுனர் பதவி , நேர்மையாய் இருந்தால் மரணம் என்று நீதித்துறையை மிரட்டிய கீழ்த்தர மனிதன்.

அமித் ஷா என்றால் வருவது பயமல்ல, முருகன், அருவெறுப்பு

No comments:

Post a Comment