Thursday, November 19, 2020

யூட்யூப் உபயத்தில்

 

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறவே இப்பதிவு

 


 இன்று மறைந்த பாடகர் திரு திருச்சி லோக நாதன் அவர்களின் நினைவு நாள் என்பதை முக நூல் வாயிலாக அறிந்து அவரது மிகச் சிறந்த பாடல்களை கேட்கும் ஆவலில்  யூட்யூப்பை நாடினேன், மகிழ்ந்தேன். நான் பெற்ற மகிழ்ச்சியை உங்களுக்கும் கடத்த சில பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

வாராய் நீ வாராய்

 


ஆசையே அலை போலே

 


கல்யாண சமையல் சாதம்

 


என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

 


வீணைக் கொடியுடைய வேந்தனே

 


(இப்பாடலில் முதல் பகுதியை பாடியவர் திருச்சி லோகநாதன். இரண்டாம் பகுதியை பாடியவர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். கலைஞரின் மைத்துனர்)

 

மழை கொடுக்கும் கொடையும்

 


(இப்பாடலின் முதல் பகுதியை பாடியவர்சீர்காழி கோவிந்தராஜன்)

போனஸாக அவரது இரண்டு மகன்கள் டி.எல்.மகராஜன் மற்றும் தீபன் சக்ரவர்த்தி பாடிய பாடல்கள், சாம்பிளுக்கு ஒவ்வொன்று.

 

டி.எல்.மகராஜன், ரதிதேவி சன்னிதியில்

 


தீபன் சக்ரவர்த்தி – செவ்வந்தி பூக்களில் செய்த வீடு

 


(“பூங்கதவே தாழ் திறவாய்” பாடலை எதிர்பார்த்திருந்தால் “சாரி”


பிகு: இரண்டு நாட்களுக்கு முன்பே எழுதியதுதான். தவிர்க்க இயலா சூழலில் பதிவு செய்ய முடியவில்லை.

 

 

1 comment: