Wednesday, November 25, 2020

நவம்பர் மாசம் இருபத்தியாறு

 




நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்காக  எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர் கே.வேலாயுதம் (கட்டம் போட்ட சட்டை)  எழுதி நாகூர் அனிபாவின் குரலில் பாடியுள்ள பாடலுக்கு விழுப்புரம் கிளைச்சங்கத் தலைவர் தோழர் ஜி.குணசேகரன் (பச்சை டிஷர்ட்) பொருத்தமான காட்சிகளை இணைக்க, வேலை நிறுத்தப் போராட்டத்தை எளிதில் விளக்கும் ஆயுதமாக மாறிப் போனது.





இன்று நிவர் புயல் அழிவை உருவாக்கலாம்.

நாளை வீசப் போகும் தொழிலாளர் வர்க்கப்புயல் அழிவு சக்திகளை அகற்றுவதற்கான எழுச்சியை தரும்.

26,நவம்பர், 2020 

ஒரு நாள் 

அகில இந்திய வேலை நிறுத்தம் 

வெல்லட்டும். நம்முடைய பங்கேற்பால் . . . .

No comments:

Post a Comment