Sunday, November 29, 2020

காலா வில்லனை விட மோடி கேவலமாக

 



காலா படத்தில் வில்லன் நானா படேகர் அனைவரையும் தன் காலில் விழச் சொல்வார். ஆனால் அந்த திரைப்படக் காட்சி இன்று நிஜமாகி உள்ளது. படங்களைப் பாருங்கள்.











மோடி ஹைதராபாத்திற்கு சீன் போட சென்றுள்ளார். அங்கே ஒரு ஆய்வகத்திற்கு போன அவரை கை கூப்பி வரவேற்கிறார்கள். ஜாடை காண்பிக்கிறார். அவர்கள் வணங்குகிறார்கள். மீண்டும் ஜாடை காட்ட அவர்கள் வேறு வழியின்றி  மோடியில் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.

மரியாதை என்பது தானாக வர வேண்டும் மோடி. இப்படி ஜாடை காண்பித்து காலில் விழச் செய்வது என்பது கேவலத்திலும் படு கேவலம். மனிதன் என்று சொல்வதற்கு அருகதையற்ற ஒரு அற்ப ஜந்து என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் துயரம். 

இந்த அற்ப ஜந்துதான் இந்தியாவை உய்விக்கும் என்று இன்னும் சில மூடர்கள் நம்புவதும் பரப்புவதுதான் கொடுமை. 



No comments:

Post a Comment