Tuesday, November 17, 2020

கள்வர்களின் சதியை புரிந்து கொள்வோம்

 





கொரோனா பெருந்தொற்று காலத்தில் மோடி வகையாறாக்கள் செய்த மோசமான ஒரு நடவடிக்கை தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்புக்களாக மாற்றியது.

தொழிலாளர் நலச் சட்டங்கள்,  முதலாளிகள் நல பாதுகாப்பு சட்டமாக மாறிய சதியை சி.ஐ.டி.யு அமைப்பின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான தோழர் ஆர்.கருமலையான் ஒரு இணைய வழிக் கருத்தரங்கில் அம்பலப்படுத்தினார்.

அந்த உரையை உள்வாங்கி கட்டுரையாக்கும் பணியை அருமையாக செய்துள்ளார் எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர் ஜி.வைத்திலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்களை உரித்தாக்கி, காப்பீட்டு ஊழியர் இதழில் வெளியான  அக்கட்டுரையை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

26 நவம்பர் 2020 வேலை நிறுத்தம் ஏன் என்பதை இக்கட்டுரை சொல்லும்







No comments:

Post a Comment