Tuesday, October 19, 2021

ஜொமோட்டோ -ஆணவக்காரர்களும் ஆட்காட்டிகளும்

 ஜொமொட்டோ நிறுவனத்தின் மூலம் "இந்தி தெரியாது போடா" மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது.


இந்தி ஒன்றும் தேசிய மொழி கிடையாது என்ற கருத்து பரவியதும் ஜொமோட்டோவிற்கு எதிராக பலரும் அதனை விட்டு வெளியேறத் தொடங்கியதும் நல்ல பிள்ளையாக தமிழில் ஒரு அறிக்கை வெளியிட்டது.



ஆனால் சில நிமிடங்களிலேயே ஜொமோட்டோவின் முதலாளி இரண்டு ட்வீட்டுகளைப் போட்டு தாங்கள் ரொம்ப யோக்கியர்கள், தமிழர்களுக்குத்தான் சகிப்புத்தன்மை கிடையாது என்று திட்ட ஆரம்பித்தார்.




இதற்கு என்ன காரணம்?

தாங்கள் ஏதோ வானிலிருந்து குதித்து வந்த அவதார புருஷர்களாக நினைக்கும் இந்திக்காரர்களின் அளவற்ற ஆணவம். எத்தனை முறை அடி வாங்கினாலும் குறையாத ஆணவம்.

இன்னொரு காரணம்.



உடனிருந்து கொல்லும் வியாதியான ஆட்காட்டிகள். இதோ அப்படியோர் ஆட்காட்டி மாலன் என்ற பெயரில்.


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பெயர் சொல்ல முடியாத திருட்டு நாயே, திமிர் பிடிச்ச திருட்டுப் பசங்க கூட்டம்தானடா நீங்க எல்லாம். ஒளிஞ்சு வாழற நீயெல்லாம் வாயே திறக்கக் கூடாது பொறுக்கி

      Delete