Thursday, October 7, 2021

அன்றாடம் வளரும் உலகின் உயரமான அதிசய சிலை.


 


 

உலகின் வடைக் கோடியில், 

சாரி சாரி, 

கடைக் கோடியில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளதாம். இந்த சிலை எந்த பொருள் கொண்டு உருவாக்கப்பட்டது தெரியுமா?

 மோடி சொல்லும் பொய்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சிலைதான் உலகின் உயர்ந்த சிலையாம். மோடி பொய் சொல்ல சொல்ல இந்த சிலை ஒரு பொய்க்கு ஒரு அடி என்ற அளவில் உயர்கிறதாம்.

 அநேகமாக இந்த சிலை மீது ஏறினால் நிஜமாகமே விண்ணைத் தொட முடியும் போல . . .

 பிகு: இது கற்பனைதான்.  ஒரு வேளை தொழில் நுட்பச் சாத்தியம் இருந்தால் அன்றாடம் வளரும் சிலைக்கு வாய்ப்பு உள்ளதல்லவா! ஏனென்றால் மோடியின் பொய்கள் நிற்கப் போவதில்லை.


No comments:

Post a Comment