Saturday, October 30, 2021

கவிதை கேளுங்கள். என்ன குரல் 👍👍👍👍

 



நேற்று மாலை அலுவலகத்திலிருந்து  வீடு திரும்புகையில் ஒரு டீக்கடையில் ஒலித்த பாடல் சில நொடிகள் காதில் விழுந்து வீட்டிற்கு வந்ததும் முழுமையாக கேட்க வைத்தது.


நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்.

 


யப்பா! வாணி ஜெயராமின் குரல், அது என்ன குரல்!

சூப்பர் குரல்

1 comment:

  1. அருமையான பாடல். மேற்கத்திய இசையில் தொடங்கி கர்னாடக இசையோடு ஹிந்துஸ்தானி இசையோடு கைகோர்த்து நாட்டுப்புற இசையோடு ஒரு இசைச்சங்கமமே செய்த இசை ஞானி பற்றி ஒரு வரி கூட எழுதவில்லையே! அந்த பாடலின் சிறப்பிற்கன முழு முதல் காரணமே இளையராஜாதானே!

    ReplyDelete