Monday, October 18, 2021

அதற்கு வாய்ப்பில்லை தோழர்

 


ஏர் இந்தியாவை டாடாவிடம் கொடுத்தது போல இந்தியாவை மீண்டும் இங்கிலாந்திடமே கொடுத்து விட மாட்டீர்கள் அல்லவா என்ற கேள்வியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்  தோழர் கே.கனகராஜ் ஒரு கேள்வியை மோடியிடம் எழுப்பியிருந்தார்.

 


அதற்கு வாய்ப்பில்லை தோழர்.

 ஏற்கனவே இந்தியாவில் பாதியை அதானிக்கும் அம்பானிக்கும் கொடுத்து விட்டார். மீதத்தை அவர்கள் இல்லாமல் மற்றவர்களிடம் கொடுத்தால் அவர்கள் தங்கள் தரகரை சும்மா விட்டு விடுவார்களா என்ன?

பிகு: தோழர் கனகராஜ் அவர்களின் நீண்டதொரு பதிவு மிகவும் கவலை அளிக்கிறது. அந்த பதிவு நாளை. 

No comments:

Post a Comment