Thursday, October 14, 2021

ச.ஒ சரியில்லைதான் அண்ணாமலை


தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லைதான் அண்ணாமலை.

நீதிமன்றத்தால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட, ஒரு தேடப்படும் குற்றவாளி எச்.ராசாவை மனு கொடுக்க அழைத்துச் செல்லும் மாநிலத் தலைவர், 

அந்த குற்றவாளியோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிற ஆளுனர்.

இந்த படம் ஒன்று சொல்கிறதே 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை . . .

இதில் ஒரே ஒரு கொடுமை 

அதைச் சொல்வது 

ஜாதி, மத வெறியைத் தூண்டி கலவர விதைகளை தூவுகிற தரங்கெட்ட சங்கிகள் என்பதுதான். 
 

No comments:

Post a Comment