Friday, October 29, 2021

மேடைக் கலைவாணரின் இறுதி உரை

 


அவர் எளிமையின் அடையாளம்,

போராட்ட உணர்வுக்கு உதாரணம்,

சிரிக்க, சிரிக்க பேசி சிந்திக்க வைப்பதில் முன்னோடி.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என்.நன்மாறன் அவர்களுக்கு செவ்வணக்கம்.

அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று அவர் ஆற்றிய ஒரு மிகச் சிறிய உரையை மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் தோழர் ஒருவர் ஒரு குழுவில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அந்த காணொளி இங்கே.



ஒரு நிமிட உரைதான். அதிலும் கூட தேசத்தின் மீதும் மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள நேசம் வெளிப்படுகிறது.


No comments:

Post a Comment