Tuesday, October 13, 2020

பிச்சையெடுப்பது கௌரவம் மாலன்!

 



குஷ்பூவை விமர்சிக்க வாருங்கள்

குஷ்பூவை விமர்சிக்க வாருங்கள்.
உங்களில் பாவம் செய்யாதவர் எவரோ அவர் முதல் கல்லை எறியுங்கள்

இது நம்ம எழுத்து வியாபாரி மாலனின் முக நூல் பதிவு. முதல் குஷ்புவிற்கும் இரண்டாம் குஷ்புவிற்கும் இடையில் அவரது அபத்தம் அடங்கியுள்ளது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள் என்று யாரும் குஷ்புவின் பல்டியை விமர்சிக்க கூடாது என்பதுதான் அவர் சொல்ல வருவது.

பாஜக எத்தனையோ அரசியல் சந்தர்ப்ப வாத நடவடிக்கைகள் எடுத்த போதெல்லாம் அதற்கு முட்டுக் கொடுத்த இந்த ...... வாய், இப்போது அரசியல் புனிதம் பேசுகிறது.

மாலனின் வார்த்தைக்கு எனக்கு தெரிகிற ஒரே அர்த்தம்.

வாங்கற காசுக்கு மேலேயே கூவற மாலா!

பாவம் நீ என்ன செய்வ! போட்டி அதிகமாகுது. வயசான காலத்துல கிடைக்கிற காசை தக்க வைக்க இப்படி கூவித்தான் பிழைப்பை பார்க்க வேண்டியிருக்கு! இந்த பிழைப்புக்கு பதிலா பிச்சையெடுத்தா கௌரவமா இருக்குமே மாலன்!

No comments:

Post a Comment