Wednesday, October 28, 2020

ஒருவராவது பாஜகவில் உண்டா?

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் என்று அழைக்கப் படுகிற கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஒன்பது தலைவர்களும் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தனர் என்ற தகவல்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது.

 

இது போல சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு போன தலைவர் என்று ஒருவராவது பாரதீய ஜனதா கட்சியில் உண்டா?

 அந்தமான் ஜெயிலுக்கு போன ஒரே ஒரு செல்ஃபி சாவர்க்கரும் பிரிட்டிஷ் மகாராணியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு கோழை சாவர்க்கர் ஆகி விட்டார்.

 அடல் பிகாரி வாஜ்பாயோ வெள்ளையனே வெளியேறு போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த துரோகி.

 எங்களுடையது வீர,  தியாகப் பாரம்பரியம்.

பாஜகவுடையது  கோழை, துரோகப் பாரம்பரியம்

No comments:

Post a Comment