Friday, October 30, 2020

துட்டுக்கு முட்டா மாலன்?

 


கீழே உள்ளது மனசாட்சியற்ற எழுத்து வியாபாரி மாலனின் முகநூல் பதிவு.



தமிழக அரசு அரசாணை வெளியிட்ட பின்பு வேறு வழியில்லாமல் மசோதாவில் கையெழுத்து போட்டார் ஆட்டுத்தாடி புரோஹித்.  அந்த ஆளுக்கு சட்ட ஆலோசனை வேண்டுமானால் கேட்க வேண்டியது மாநில அட்வகேட் ஜெனரலிடம்தானே தவிர மத்தியரசு வழக்கறிஞரிடம் கிடையாது. 

திரு மு.க.ஸ்டாலினுக்கு புரோஹித் 22.10.2020 அனுப்பிய கடிதத்தில் கூட மூன்றிலிருந்து நான்கு வாரம் அவகாசம் தேவைப்படும் என்று எழுதுகிறார்.



அதன் பின்புதான் தமிழக அரசுக்கு அழுத்தம் அதிகமாகிறது. வேறு வழியில்லாமல் எடப்பாடி அரசாணை வெளியிடுகிறார். பிறகு ஆட்டுத்தாடி கையெழுத்து போடுகிறார்.

இதுதான் நடந்தது.

அரசாணை வராவிட்டால் கையெழுத்தும் வந்திருக்காது.

இந்த உண்மை அனைத்தையும் அப்படியே மறைத்து புரோஹித்துக்கு முட்டு கொடுக்கிற மாலன் புரோஹித்தை விட கேவலமான மனிதன். 

இதிலே தமிழர்களை வேறு  நக்கலடிக்கிறது இந்த கேவலமான ஜென்மம். 

துட்டுக்கு முட்டு கொடுக்கிற நீ முதலில் தமிழனா மாலன்?

No comments:

Post a Comment