Sunday, October 4, 2020

சங்கிகளின் கீழ்த்தர உ(பு)த்திகள்

 


சங்கிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒருவரின் முக நூல் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



ஒரு பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்ப முடியும் என்ற கேவலமான உத்திகள் எல்லாம் சங்கிகளுக்கே உரியது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களும் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள்தான். பிறகு இந்த பதிவில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேட்கிறீர்களா?

ஆமாம். பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.

உண்மையிலேயே காவல்துறையால் கைது செய்யப்பட்ட நான்கு அயோக்கியர்களின் பெயர் என்ன தெரியுமா?

சந்தீப், ராம், லவ்குஷ், ரவி.

இப்போது புரிந்ததா சங்கிகளின் கீழமை புத்தி!

இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை கொஞ்சம் கூட மூளையை பயன்படுத்தாமல் நம்பி பகிர்ந்து கொள்கிற மூடர்கள்தான் மோடியின் மூலதனமாக இருக்கிறார்கள். 

இது மட்டுமல்ல, மொட்டைச் சாமியார் ஒரு இந்து துறவி என்பதால்தான் எல்லோரும் சின்ன விஷயத்தை பெரிது படுத்துகிறார்கள். 

இப்போது

ஹத்ராஸில் உள்ள பிராம்மணர்கள் மற்றும் தாகூர்கள் என்று இரண்டு ஜாதிக்காரர்களும் மஹா பஞ்சாயத்து நடத்தி நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். 

உபி யில் மஹாபஞ்சாயத்து என்றாலே அது கலவரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.  முசாபர்நகர் கலவரத்தையும் அதையொட்டி "கலவரங்கள் நடந்தால் எங்கள் வெற்றி தொடரும்" என்று கொரோனா கொண்டான் அமித் ஷா சொன்னதையும் மறக்க முடியுமா? 

மேலே படத்தில் உபி யில் மொட்டைச் சாமியார் காலத்தில் நடைபெற்ற கலவரங்களின் காட்சிகள். இது ஹத்ரஸிலும் அரங்கேறலாம் . . .

ஹத்ராஸ் மட்டுமல்ல உ.பி யில் உள்ள தலித் மக்கள் முழுதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

ஆனால் ஒன்று

இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா என்பது சந்தேகமே!

ஆம்.

விசாரணை சி.பி.ஐ க்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. 

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. யப்பா மோனிஷ், ஜாக்கிரதையா இரு. கூட்டுப் பாலியல் வன் புணர்ச்சி உனக்கு கொண்டாட்டம் என்றால் உன் சக சங்கி பொறுக்கிகள், உன் மனைவியையோ, சகோதரியையோ, மகளையோ, ஏன் அம்மாவையோ(சங்கி நாய்களுக்கு தாயென்றோ தாரம் என்றோ பேதம் கிடையாது) கூட கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொண்டாடி விடப் போகிறார்கள். அப்போதும் உனக்கு நியாயம் கிடைக்க நாங்கள் கம்யூனிஸ்டுகள்தான் வருவோம்.

      Delete
  3. கொண்டாட்டமா? இவனெல்லாம் எதுக்கு உயிரோட இருக்கனும்?

    ReplyDelete