Wednesday, October 21, 2020

அவருதானாம். அவரே சொல்லிக்கிட்டாரு

 


நான் தமிழின் தலைசிறந்த படைப்பாளி. உலகின் எந்தமொழியில் எழுதினாலும் அம்மொழியின் முதன்மைப் படைப்பாளியாகவே கருதப்படுவேன்.

 

இதை சொன்னது யார் என்று சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு அந்த தலை சிறந்த படைப்பாளியால் முறத்தோடு புண்முரசு பார்சல் அனுப்பப்படும்.  

பழைய பேப்பர் கடையில் போட்டு காசாக்குவதோ அல்லது தலையணையாக பயன்படுத்துவதோ உங்கள் விருப்பம்.

No comments:

Post a Comment