Tuesday, October 6, 2020

சாரி மோடி, தவறுதான் . . .

 


ஆம். வருந்துகிறேன். மோடி. நான் தவறிழைத்து விட்டேன்.

 ஆம்.

 என் கண்ணை திறந்தது ஒரு பின்னூட்டம்தான்.

 நிஜமாகவேதான்.

 “ஆளில்லா கடையில் டீ ஆத்தும் மோடி” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் முன்பாக “ஆளில்லா குகையில் கையாட்டும் மோடி”யை நக்கல் அடித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

 அதற்கு ஒரு பின்னூட்டம்   சூடாகவே வந்தது.

 “ஹலோ அங்க ஒரு போட்டோகிராபர் இருக்காரு. அவரு உங்களுக்கு ஆளா தெரியலையா?”

 அதானே அங்கே போட்டோகிராபர் என்று ஒரு ஆள் இல்லாவிட்டால் மோடி கையாட்டும் புகைப்படம் நமக்கு எப்படி கிடைத்திருக்கும்?

 சாரி மோடி,

 ஆளில்லா குகையில் கையாட்டும் மோடி என்பதை மாற்றி விடுகிறேன்.




 “ஒரே ஒரு குருக்கள் வரார். வழி விடுங்கோ”

 என்பது போல

 “ஒரே ஒரு போட்டோகிராபருக்கு மோடி கையாட்டுகிறார்”

 

என்று.

No comments:

Post a Comment