Monday, October 19, 2020

குப்பைத் தொட்டியில் வீசியெறியுங்கள் எடப்பாடி

 


நமக்கு தெரிந்தவர் வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் ஆறுதல் சொல்வது என்பது ஒரு நாகரீகமான பண்பு.

 ஆறுதல் சொல்வதைக் கூட பெறுபவர் அறியாத, தாங்கள் தமிழகத்தில் திணிக்க முயலும் மொழியில்தான் சொல்வது என்பது திமிர் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.



 நாகரீகம் என்பதும் பண்பு என்பதும் காவிக்கயவர்களுக்கு கெட்ட வார்த்தைதானே!

 உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் அந்த மனிதன் அனுப்பிய கடிதத்தை  குப்பைத் தொட்டியில் வீசியெறியுங்கள் எடப்பாடி.

பிகு 1 : இதிலே அமித்து கையெழுத்திட்டிருப்பது அவருடைய தாய் மொழியான குஜராத்தியில் என்று சொல்கிறார்கள். உண்மையா என்பதை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பிகு 2: எழுதி ஐந்தாறு  நாளாச்சு. அதனால் என்ன எதிர்ப்பை தெரிவிப்பதுதானே மிகவும் முக்கியம்!

 

No comments:

Post a Comment