Friday, October 30, 2020

புறா கறியாகியிருக்குமோ?


எங்கள் வீட்டு வாசலில் ஒரு மாதத்திற்கு முன்பு எடுத்த படம் இது. 




இந்த புறாவோடு இன்னொரு வெண்புறாவும் கறுப்பு நிற புறாவுமாக சிறகடித்துக் கொண்டிருந்தது. அலைபேசியை எடுத்து புகைப்படம் எடுப்பதற்குள் அவை இரண்டும் அலைபேசியின் எல்லைக்கு அப்பால் போய் விட்டது.

 மீண்டும் அவை வரும் என்று காத்திருக்கிறேன். ஆனால் ஒரு புறாவைக் கூட காணவில்லை.

எந்த இம்சை அரசன் அவற்றை நெய்யில் வறுத்து சாப்பிட்டானோ?


No comments:

Post a Comment