Tuesday, October 20, 2020

ஐயையோ ஆறு மணி

 ஒரு பிரதமர் மக்களிடம் உரையாற்றப் போவதாகச் சொன்னால் ஒட்டு மொத்த நாடுமே பீதியாவது இந்தியாவுக்கு மட்டுமேயான பெருமை.



இன்று ஆறு  மணிக்கு என்ன எழவுச் செய்தியோ?


வெள்ளியங்கிரியின் எட்டு மணி பேச்சே சகிக்காது. இன்று இரண்டு மணி நேரம் முன்பாகவே!

இந்திய மக்களே பாதுகாப்பான இடங்களுக்கு போயிடுங்க . . .

No comments:

Post a Comment