Monday, June 21, 2021

ஒட்டக வதை - பீட்டா தூங்குதா?

 



ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன சர்சங்க்சாலக் ஹெட்கேவரின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற யோகாசன சீன்களில் ஒன்றுதான் மேலே இருப்பது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எல்லை பாதுகாப்புப் படையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில்தான் இப்படி ஒட்டகத்தை படுக்க வைத்து அதன் மீது யோகா செய்து காண்பித்துள்ளார்கள். 

மோடியிடம் சபாஷ் வாங்க எப்படிப்பட்ட கிறுக்குத்தனம் வேண்டுமென்றாலும் செய்வார்கள் போல!  பாம்பின் கால் பாம்பறியும் !

ஆமாம். எல்லை பாதுகாப்பு படையின் சீருடையில் காவி நிறம் எப்போது வந்தது?

இவ்வளவு சீன் போடுபவர்கள் ஒட்டகங்களின் கால்களை கட்டாமல் இருந்திருக்கலாமே! வீரர்கள்தானே?

இது மிருக வதை இல்லையா?

ராதா ராஜன் எனும் சங்கியின் தலைமையில் செயல்படும் இந்திய பீட்டா என்ன செய்கிறது?

உறங்குகிறதா? அல்லது சொந்த கட்சி ஆட்சிக்கு எதிராக எப்படி பேசுவது என்று பயப்படுதா?

1 comment:

  1. Bsf muttaals ottagathu kitta thaan veerathai kaatunga.

    ReplyDelete