Monday, June 14, 2021

சட்டம் கடமையை செய்தது, தாமதமாக

 


ஊடகவியலாளர் தோழர் கவின்மலர் அவர்களின் முக நூல் பக்கத்தில் இந்த செய்தியை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சிறைக்குள் இருக்க வேண்டிய கேவலமான மனிதன் இவன். எடுபிடி ஆட்சியில் இருந்ததால் இத்தனை நாள் தப்பித்துக் கொண்டிருந்தான்.

சட்டம் தன் கடமையை தாமதமாக செய்தாலும் செய்தது என்பது மகிழ்ச்சியே.

இவன் மட்டுமல்ல, இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

பொய்களைக் கூறி மத மோதலை உருவாக்க விஷத்தை கக்கும் எச்.ராசா, சிப்பு சேகர், மாரிதாஸ், ஸ்டான்லி ராஜன் போன்ற அயோக்கியர்கள் மனித குல எதிரிகள். 

இவர்களிடமும் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். 

ஸ்லோ பாய்சன் தருபவர்களும் இருக்கிறார்கள். மாலன், ஜெமோ ஆகியோர் அந்த கேட்டகரியைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் மீதும் சட்டம் தன் கவனத்தை செலுத்த வேண்டும்.

இதை விட ஒரு பெரிய குழுவே வெறி கொண்டு அலைகிறது. பொய்ப் பிரச்சாரம், மத வெறியும் வன்மும் கொண்டு  திரிகிறது. அந்த மத்யமர்கள் பற்றி மாலை எழுதுகிறேன்.

No comments:

Post a Comment