Friday, June 11, 2021

என்ன இந்த அளவுக்கு இறங்கிட்டாங்க . . .

 


உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனை கடத்திப் போகிற செந்தில் கவுண்டமணியிடம் பேரம் பேசுகிற போது ஒரு கட்டத்தில் "டெம்போல்லாம் வச்சு கடத்தியிருக்கோம், பார்த்து போட்டுக் கொடுங்கய்யா" என்று கெஞ்சத் தொடங்கி விடுவார்.

இந்திக்காக பிரச்சாரம் செய்யும் சங்கிகளும் பாவம் இப்போது அந்த அளவுக்கு இறங்கிட்டாங்க.

ஆமாம்.

கீழேயுள்ள படத்தை பாருங்கள். புரியும்



ஏம்பா, அப்படியாவது உன் அஸ்தியை காசியிலதான் கரைக்கனுமா?

ஏன் நம்ம தமிழ்நாட்டிலேயே ராமேஸ்வரத்திலேயே கரைச்சா போதாதா?


No comments:

Post a Comment