Sunday, June 6, 2021

மூவருமில்லை, யேசுதாஸ் மற்றும் சித்ரா



வலைப்பக்கத்தில் என்ன எழுதுவது என்றொரு யோசனை.

இலக்கியமாமணி விருது குறித்து புளிச்சமாவு ஆஜான் உளறியது பற்றியா?

முகநூலை பூட்டி வைக்கும் முன்பு மாலன் திமிர்த்தனமாக அளித்த ஒரு பதில் குறித்தா?

சீமான் பற்றி படித்த தகவலா?

நாளை நிதானமாக எழுதிக் கொள்வோம். இன்றைய நாள் இசை நாளாகவே இருக்கட்டும் என்று ஒரு தோழர் அனுப்பிய இரு காணொளிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இரண்டும் ஒரே பாடல்தான். பாடியதும் அதே பாடகர்கள்தான். ஆனால் வருடங்கள் வேறு. உருவங்கள் மாறினாலும் அந்த கந்தர்வ குரலிலோ, தேன் குரலிலோ எந்த மாற்றமும் இல்லை.

நீங்களும் அவசியம் பார்த்து மகிழுங்கள்.

அன்று




இன்று



 

No comments:

Post a Comment