Saturday, June 12, 2021

ஒரே ஆள்தான். ஆனா அவங்க

 


மேலே படத்தில் இருப்பது முகுல் ராய்.

சாரதா சிட்பண்ட் ஊழலில் முக்கியக் குற்றவாளி.

மம்தாவின் கையாளாக இருந்த அவர் பாஜகவிற்கு மாறியதும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குப்பைத் தொட்டிக்கு போனது. அப்போது மம்தா அவரை கடுமையாக திட்டினார்.

இப்போது அவர் தாய்க்கழகம் திரும்ப, கண்கள் பணிக்க, இதயம் கனக்க மம்தாவும் அவரை ஏற்றுக் கொள்ள

முகுல் ராய் மீதான விசாரணை தொடரும் என்று சி.பி.ஐ சொல்லியுள்ளது.

மொத்தத்தில் திரினாமுல்லும் பாஜகவும் ஒன்னு.

இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு.

No comments:

Post a Comment