Monday, June 7, 2021

அன்று அதிசயிக்கவைத்தவர் இன்றில்லை

 


கீழேயுள்ள பதிவு பத்து வருடங்களுக்கு முன்பாக வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய காலத்தில் எழுதியது. மின்னஞ்சலில் வந்த ஓவியங்கள் அதிசயிக்க வைத்தது. எனக்கு மின்னஞ்சல் அனுப்பியவருக்கும் யார் அவற்றை வரைந்தது என்று தெரியவில்லை.

முகநூலில் பகிர்ந்து கொண்ட பிறகுதான் அந்த படைப்பாளி இளையராஜா என்று தெரிய வந்தது.

இன்று அவர் காலமானார்.

புகைப்படம் போல ஓவியங்களை தீட்டிய படைப்பாளிக்கு என் மனமார்ந்த அஞ்சலி

Thursday, May 26, 2011

பாருங்கள், பாராட்டுங்கள்








இவை இன்று எனக்கு மின்னஞ்சலில்  வந்த படங்கள்.  எதோ புகைப்படம்
போல இந்த ஓவியங்கள்  தத்ரூபமாக உள்ளதல்லவா?  இவற்றை 
வரைந்த அந்த கலைஞன் யாரென்று  தெரியவில்லை.  யாராக 
இருந்தாலும்  எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். 
நீங்களும்  பாராட்டுவீர்கள்தானே! 
அந்த கலைஞன் யார் என்று தெரிந்தால்  சொல்லுங்களேன்....

No comments:

Post a Comment