கீழேயுள்ள பதிவு பத்து வருடங்களுக்கு முன்பாக வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய காலத்தில் எழுதியது. மின்னஞ்சலில் வந்த ஓவியங்கள் அதிசயிக்க வைத்தது. எனக்கு மின்னஞ்சல் அனுப்பியவருக்கும் யார் அவற்றை வரைந்தது என்று தெரியவில்லை.
முகநூலில் பகிர்ந்து கொண்ட பிறகுதான் அந்த படைப்பாளி இளையராஜா என்று தெரிய வந்தது.
இன்று அவர் காலமானார்.
புகைப்படம் போல ஓவியங்களை தீட்டிய படைப்பாளிக்கு என் மனமார்ந்த அஞ்சலி
Thursday, May 26, 2011








 
 
No comments:
Post a Comment