Thursday, January 6, 2022

காலி நாற்காலிகள்தான் காரணமா மோடி?

 


மோடி எனும் திருந்தாத ஜென்மம் . . .

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது உண்மைதான். ஆனால் மோடியின் கூட்டத்திற்கு போடப்பட்ட 70,000 நாற்காலிகளில் 700 பேர் மட்டுமே அமர்ந்திருந்ததால் அசிங்கப்படாமல் இருக்க வீடு திரும்பி விட்டார்.



இந்த லட்சணத்தில் "என் உயிரை பாதுக்காத்தமைக்கு நன்றி" என்றெல்லாம் செண்டிமெண்ட் வசனம் எதற்கு?

சங்கி என்றாலே கேவலமானவர்கள் என்பதற்கு மோடிதான் நல்ல உதாரணம். 

No comments:

Post a Comment