Sunday, January 30, 2022

முதல்வரையும் தடுக்குமா போலீஸ்?

 

இன்று மிகவும் எரிச்சலூட்டிய நிகழ்வு கீழே உள்ளது.



இந்த போலீஸ்களுக்கெல்லாம் ஒரே ஒரு கேள்வி . . .


தமிழக முதல்வரையும் பேச விடாமல் தடுப்பீர்களா? அல்லது அவரது செய்திக் குறிப்புக்காக அவர் மீது வழக்கு பதிவீர்களா?

கோவையில் இன்னும் காக்கி, காவி நிறமாகவே உள்ளது என்பதையும் அதிகாரிகள் சங்கிகளாகவே வாழ்கின்றனர் என்பதும் தெளிவு. 

முதல்வர் உறுதியாக செயல்பட வேண்டிய தருணம் இது. 



No comments:

Post a Comment