Thursday, January 27, 2022

மோடியின் சாதனைக்கு கலவரமே சாட்சி

 


பீஹாரில் ரயில்வேவுக்கு எதிராக கலவரம் மூன்று நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சுமத்தி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ரயில் கூட எரிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் இதற்கெல்லாம் என்ன காரணம்?

3,528 காலியிடங்களுக்கு ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வந்ததும் அதிலிருந்து ஏழு லட்சம் விண்ணப்பங்கள் வடிகட்டப்பட்டுள்ளது. அதில்தான் முறைகேடு என்று குற்றச்சாட்டு.

3,524 காலியிடங்களுக்கு ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வந்தது எதை காண்பிக்கிறது?

மோடியின் ஏழாண்டு ஆட்சிக் காலத்தில் வேலையின்மை பிரச்சினை பல மடங்கு பெருகியுள்ளது என்பதைத்தான்.

எரிந்து போன ரயிலை அலங்கார ஊர்தியாக தயார் செய்து அடுத்த குடியரசு தினத்தில் மோடியின் சாதனையாகக் காண்பிப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். 

No comments:

Post a Comment