Tuesday, January 25, 2022

ஆஜானின் அசிங்க ஞான மரபு

 


ஆஜானின் அசிங்க ஞான மரபைச் சேர்ந்தவர் சரவண கார்த்திகேயன் எனும் எழுத்தாளர்.

அவரின் பதிவை பாருங்கள்.

 


அழகை மூலதனம் என்றும் அதை விமர்சித்தால் பதறுகிறார்கள் என்றும் சொல்வது எவ்வளவு வக்கிரமான பார்வை!

இதை விட இன்னொரு கொடுமை, தன்னை விமர்சிப்பவர்களை ஆப்பாயில்கள் என்று வசை பாடுவது.




 ஊடகவியாலாளர் தோழர் கவின் மலர் அவர்களின் பதிவில் “ஆஜான் எவ்வழியோ, சீடன் அவ்வழி” என்று பின்னூட்டமிட்டிருந்தேன். 5.35 மணிக்கு அவரது இரண்டாவது பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தேன். இப்போது அவர் முக நூல் பக்கம் செல்ல முடியவில்லை. என்னை ப்ளாக் செய்து விட்டாரா இல்லை முக நூல் கணக்கையே டீஆக்டிவேட் செய்து விட்டாரா என்று தெரியவில்லை.

 அதெப்படி ஆஜானின் சீடர்கள் எல்லோருமே அவரைப் போல பிற்போக்கு சிந்தனை உடையவர்களாக, பெண்களை இழிவு படுத்துபவர்களாக இருக்கிறார்கள்!

 அதுதான் புளிச்ச மாவு ஆஜான் உருவாக்கியுள்ள அசிங்க ஞான மரபு.

 

 

No comments:

Post a Comment