Sunday, January 16, 2022

சதிகாரர்கள் எங்கே? ஒளிந்தார்களா?

 


பிபின் ராவத் இறந்து போகக் காரணமான ஹெலிகாப்டர் விபத்து, திடீரென ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் நிகழ்ந்ததே தவிர, சதியோ அல்லது விமானியின் தவறோ அல்லது விமானத்தின் கோளாறோ கிடையாது என்று முப்படைகள் நடத்திய விசாரணை அறிக்கை தெளிவாகக் கூறி விட்டது.

பொது அமைதியை சீர்குலைக்க

பாகிஸ்தான் சதி, திமுக உடந்தை,

சீன நாட்டு சதி

என்றெல்லாம் வதந்தியை உருவாக்கிய அயோக்கியர்கள் மாரிதாஸ், ஸ்டான்லி ராஜன் போன்ற சதிகாரர்கள் இப்போது எங்கே?

அந்த அயோக்கியர்கள் உருவாக்கிய கட்டுக்கதையை நம்பி பரப்பிய முட்டாள் சங்கிகள் இப்போது எங்கே?

எல்லோரும் இப்போது எங்காவது பத்திரமாக ஒளிந்து கொண்டிருப்பார்கள். அடுத்த வதந்தி வரும் போது அதை பரப்புவார்கள். ஏனென்றால் சங்கிகள் என்பவர்கள் மூளை அற்ற முட்டாள்கள்.


1 comment:

  1. பாவம் பிபின், எஸ்ட்டென்ஷன் வாங்காம retire ஆகி இருந்தா இந்நேரம் பிஜேபி mp ஆகி இருக்கலாம்.

    ReplyDelete