Saturday, January 8, 2022

வெண்மணியில் இறந்தவர் 45 பேர்

 



 மூத்த வழக்கறிஞர் தோழர் ஞானபாரதி அவர்களின் முகநூலில் படித்தது. இப்போது அவர் அந்த பதிவை எடுத்து விட்டதால், நினைவிலிருந்து எழுதுகிறேன்.

 


வெண்மணியில் இறந்தவர்கள் 44 பேர் மட்டுமல்ல. கோபால கிருஷ்ண நாயுடு போன்ற செல்வந்தர்கள் எல்லாம் கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி குற்றவாளிகளை விடுதலை செய்யப்பட்ட போது தலை துண்டாகி ரத்தம் கொப்பளிக்க  நீதி தேவதையும் மண்ணில் விழுந்து இறந்து போனது.

 

No comments:

Post a Comment