Wednesday, January 26, 2022

மூக்கை உடைத்த தோழர் புத்ததேப்

 


காலை நாளிதழின் முதல் பக்கத்தை பார்த்த போதே எரிச்சல் வந்தது.  நல்ல வேளை பிபின் ராவத்திற்கு பாரத் ரத்னா கொடுக்காமல் பத்ம விபூஷனோடு நிறுத்திக்கொண்டார்களே என்று ஆறுதலும் வந்தது.

இந்த மோடி அரசு எதற்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் புத்ததேப் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷன் விருது தருகிறது என்ற கேள்வியும் வந்தது. இதில் என்ன அரசியலோ என்ற சிந்திக்கத் தூண்டியது.

அந்த விருதை நிராகரித்து ஆட்சியாளர்களின் மூக்கை உடைத்து விட்டார் தோழர் புத்ததேப்.

சல்யூட் காம்ரேட் . . .

No comments:

Post a Comment