Tuesday, November 9, 2021

சென்னையில் கேரள மக்கள் 😝😝😝😝


சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக உணவு வழங்கியதாக ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார்கள்.



அந்த படங்களை உன்னிப்பாக கவனித்தால் அந்த படத்தில் உள்ள ஒருவர் கூட தமிழராகத் தெரியவில்லை. அத்தனை பேரும் கேரள மாநில மக்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.






அப்படியென்றால்

பாஜகவின் கேரள உறுப்பினர்கள் நிவாரணப்பணிக்காக சென்னை வந்துள்ளனரா?

இல்லையில்லை,

கேரளாவின் புகைப்படங்களை சென்னை என்று போட்டு விட்டார்கள், போட்டோஷாப் பொய்யர்கள். 

இந்த திருட்டுப் பிழைப்பு பற்றி மாலை இன்னொரு தகவல் சொல்கிறேன்.

1 comment:

  1. தமிழகத்தில் வாழும் மலையாளிகளாகப் பார்த்து உதவினார்களோ!

    ReplyDelete