Tuesday, November 9, 2021

இவந்தாண்டா சங்கி

 


எஸ்.ஆர்.சேகர் எனும் போட்டோஷாப் கட்சியின் முக்கிய பிரமுகர் சில நாட்களுக்கு முன்பாக அ.ராசாவை நக்கலடித்து ட்விட்டரில் ஒரு பதிவு போட்டார்.



அது மெழுகு பொம்மைகளோடு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அவரை கழுவி கழுவி ஊற்றினார்கள்.

ஆனால் அதற்காக கொஞ்சமும் கவலைப்படாமல் நேற்று ஒரு பதிவு போட்டார்.





அதுவும் குஜராத் வெள்ளமென்று நிரூபணமாகி விட்டது.



இப்போதும் அசிங்கம் தொடர்கிறது. எந்த பதிவையும் நீக்காத தைரியசாலி இந்த மனிதர்.

என்னத்தான் பொய்யன் என்பது அம்பலமாகிக் கொண்டே இருந்தாலும் அதற்கெல்லாம் கவலைப்படாமல்  இந்த ஆள், நாளைக்கே அடுத்த கட்டுக்கதையை பரப்புவார்.

ஆமாம்.

இவர்தான் 

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமில்லாத

அக்மார்க் சங்கி


No comments:

Post a Comment