Saturday, November 13, 2021

அம்பானி தொழுவத்து மாடுகள் அல்ல.

 பொதுத்துறை ஆலயங்கள் தேசத்தின் ஆலயங்கள் என்று வர்ணித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட பிரசுரம் கீழே.

 




எல்.ஐ.சி நிறுவனத்திலிருந்து ஒரு சின்ன செங்கலைக் கூட தனியாருக்கு அளிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற எங்கள் உறுதியையும் உலகிற்கு சொல்லும் வண்ணம் எல்.ஐ.சி பங்கு விற்பனை எதிர்ப்பு மாநாடு இன்னும் சில நிமிடங்களில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்போடு தொடங்கவுள்ளது.

 


நம்பிக்கையின் மறு பெயர் எல்.ஐ.சி.

எல்.ஐ.சி யை காப்பதும் தேசம் காப்பதுவே.

 

எங்களோடு கரம் கோருங்கள் என்று அன்போடு அழைக்கிறோம்.

 

No comments:

Post a Comment