Monday, November 15, 2021

ஆஜான் தாக்கப்பட்டாரா?

 




எல்.ஐ.சி பங்கு விற்பனை எதிர்ப்பு சிறப்பு மாநில மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. மாநாடு குறித்து எழுத ஏராளமாக இருக்கிறது. நிச்சயம் எழுதுவேன்.

அதற்கு முன்பாக ஒரு சின்னஞ்சிறு தகவல் . . .

எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய "எல்.ஐ.சி - ஒரு ஜீவ நதியின் பயணம்" என்ற நூல் வெளியிடப்பட்டது. 

தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகிற அந்த நூல் பற்றி குறிப்பிடுகையில் போகிற போக்கில் புளிச்சமாவு ஆஜானை ஒரு தாக்கு தாக்கி விட்டார்.

"தோழர் சுவாமிநாதன் எழுதிய சிறு நூலை படித்து முடித்து விட்டேன். அருமையான ஒன்று. அது என்ன ஜெயமோகனின் நூலா? படிக்க முடியாமல் கஷ்டப்பட!"

No comments:

Post a Comment