Monday, November 15, 2021

நேரு - நேர்மைக்கு நன்றி சங்கிகளே!

 


நேற்று பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள்.


கொரோனா வந்ததற்கும் இன்றைய மழை வெள்ளத்துக்கும் கூட நேருதான் காரணம் என்று சொல்பவர்கள் மோடி வகையறாக்கள். ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை விற்று தரகுக்கூலி வாங்கி கட்சி நடத்துபவர்கள்.. 

முன்னாள் பிரதமரான நேருவின் பிறந்த நாளன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது படத்துக்கு மலட் தூவி மரியாதை செய்யும் நிகழ்வில் மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணைத்தலைவர், பிரதமர், மந்திரி பிரதானிகள் என்று யாரும் தலை காட்டவில்லை.

மரபிற்காகக்கூட நேருவை மதிக்க முடியாது என்ற சங்கிகளின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

ஆமாம்.

பிரதமர் என்ற பதவியில் இருக்கிற ஒரே காரணத்திற்காக மோடி எனும் மோசமான மனிதனை, கொலைகாரனை, தரகனை மதிக்க வேண்டாம் என்று அவர்கள்தான் சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

நன்றி சங்கிகளே!

No comments:

Post a Comment