Wednesday, November 24, 2021

பெரியார் எதிரிக்கு பதற்றம் ஏன்?

 

பக்சிராஜன் அனந்தகிருஷ்ணன் என்றொரு ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு அதிகாரி. பெரியாரை திராவிட ஹிட்லர் என்றும் திராவிட இயக்கங்களை திராவிட நாஜிக்கள் என்றும் கூடவே கம்யூனிஸ்டுகளையும் திட்டிக் கொண்டு இருப்பவர்.



சமஸ் துவக்கியுள்ள அருஞ்சொல் இதழில் இவர் சாவர்க்கர் பற்றி எழுதியுள்ளாராம். அதற்கு எதிர்வினையாக ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் "நல்ல சாவர்க்கர், கெட்ட சாவர்க்கர்" என்று எழுதியுள்ள கட்டுரை உயிர்மை இதழில் பிரசுரமாகவுள்ளது.

அதை அவரால் பொறுக்க முடியவில்லை. எப்படியென்று பாருங்கள்



வேறொரு பதிவில் இதே மகானுபாவர் அளித்த பின்னூட்டத்தையும் பாருங்கள்



இந்துத்துவா கொள்கையை சாக்கடை என்று வர்ணிப்பவருக்கு அந்த கொள்கையை உருவாக்கியவரை அம்பலப்படுத்தும் கட்டுரை வந்தால் ஏன் பதற்றம் வருகிறது?

அப்படியானால் இவரை ஆரிய நாஜி என்று அழைப்பதுதானே பொருத்தமாக இருக்கும்!



No comments:

Post a Comment