Sunday, September 12, 2021

குண்டாஸ் கல்யாண் இருக்கும் குழுவில் . . .

 


மத்யமர் குழுவில் எல்.ஐ.சி பற்றிய பதிவில் ஒரு ஜந்து அசிங்கமாக எழுதி இருந்தது.  யாரந்த பேர்வழி என்று பார்த்தால் விபரங்கள் ஏதுமில்லை. ஆனால் வைத்துக் கொண்டிருந்த ப்ரொஃபைல் படமோ குண்டாஸ் கல்யாண்ராமனுடையது.

 


குண்டாஸ் கல்யாண் பினாமி பெயரில் செயல்படுகிறானா அல்லது அவனின் குண்டர் படை உறுப்பினரா  என்று தெரியவில்லை. ஆனால் குண்டாஸ் கல்யாண் பயன்படுத்தும்  அதே நரகல் மொழி.

 “களவாணிப் பய கூடவா சகவாசம் வச்சிருந்தோம்?”

 என்று கைப்புள்ள சொன்னது போல

 குண்டாஸ் கல்யாண் எல்லாம் இருக்கிற க்ரூப்பிலயா நாமும் இருக்கோம் என்ற சிந்தனை வந்தது என்னவோ யதார்த்தம்.

No comments:

Post a Comment