Saturday, September 18, 2021

ஜே.சி.பி க்கு ஆட்சி எதுக்கு சீமான்?

 


ஆட்சிக்கு வந்தாலும் ஜே.சி.பி மூலம்தான் உங்களால் சுங்கச் சாவடிகளை அகற்ற முடியும் என்றால் உங்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்பதை நீங்கள் சொல்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

ஜே.சி.பி மூலம்தான் உங்களால் சுங்கச்சாவடிகளை அகற்ற முடியும் என்றால் ஏன் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை காத்திருக்க வேண்டும் சீமான்?

இப்போதே அதனை வாடகைக்கு எடுத்து சுங்கச்சாவடிகளை அகற்றும் நடவடிக்கையை தொடங்கலாமே!

வாயால் வடை சுட ஒரு மோடி போதுமே! 


1 comment: